நூல் அரங்கேற்றம்

26.03.2019 (செவ்வாய்க்கிழமை) அன்று முற்பகல் 10.30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நூல் அரங்கேற்றம் மற்றும் தமிழ்க்கூடல் – 18 ஆவது நிகழ்வு நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!
நூல் அரங்கேற்றம் – 6 (26.04.2018) அன்று ‘தமிழக அரசின் கம்பர் விருது பெற்ற சொல்வேந்தர் திரு.சுகிசிவம் அவர்களுக்குப் பாராட்டு விழா மற்றும் நூல் அரங்கேற்ற விழா’
நூல் அரங்கேற்றம் – 5 (24.04.2018) அன்று முற்பகல் 11.30 மணிக்கு நடைபெற்றது.
நூல் அரங்கேற்றம் – 4 (7.3.2018) முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது.
நூல் அரங்கேற்றம் – 3 (28.02.2018)