உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை
பொதுக்குழு உறுப்பினர்கள் பட்டியல்
வ.எண் | உறுப்பினர் பெயர் | உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை, பொதுக்குழுவில் வகிக்கும் பதவி |
1. | மாண்புமிகு திரு.மு.பெ.சாமிநாதன் தொழில்துறை, தமிழ் ஆட்சிமொழி , தமிழ்ப் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் |
தலைவர் |
2. | திரு.இரா.செல்வராஜ் இ.ஆ.ப., அரசு செயலாளர் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை. |
உறுப்பினர் |
3. | முனைவர் ந.அருள் இயக்குநர்(பொ) உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை. |
செயலாளர் |
4. | முனைவர் வி. திருவள்ளுவன் துணைவேந்தர், தமிழ்ப்பல்கலைக்கழகம், தஞ்சாவூர். |
உறுப்பினர் |
5. | முனைவர் ந.அருள் இயக்குநர் தமிழ் வளர்ச்சித்துறை, சென்னை. |
உறுப்பினர் |
6. | மா.சௌ.சங்கீதா, இ.ஆ.ப., மாவட்ட ஆட்சித்தலைவர், மதுரை. |
உறுப்பினர் |
7. | திரு என்.முருகானந்தம், இ.ஆ.ப., அரசு நிதித்துறை செயலாளர் தலைமைச் செயலகம். சென்னை. |
உறுப்பினர் |
8. | திருமதி செ.பாண்டிச்செல்வி உதவிக்கணக்கு அலுவலர், மதுரை. |
பொருளாளர் |
9. | திரு. கோபிநாத் ஸ்டாலின் இயக்குநர்(பொ) உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை. |
உறுப்பினர் |
10. | முனைவர் இரா.சந்திரசேகரன் இயக்குநர் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்.சென்னை. |
உறுப்பினர் |
11. | முனைவர் வை.இராமராஜபாண்டியன் தமிழ்த்துறைத்தலைவர் காமராசர் பல்கலைக்கழகம், மதுரை. |
உறுப்பினர் |
12. | சே. ரா. காந்தி, இ. ர. பா. ப.,
இயக்குநர் |
உறுப்பினர் |
13. | திரு நாகேந்திர சேதுபதி தலைவர். மதுரைத்தமிழ்ச் சங்கம், மதுரை. |
உறுப்பினர் |
14. | திரு வாகை சந்திரசேகர் தலைவர் இயல், இசை, நாடக மன்றம், சென்னை. |
உறுப்பினர் |
15. | திருமதி.கலையரசி இ.ஆ.ப., ஆணையர், கலைப் பண்பாட்டுத்துறை, சென்னை. |
உறுப்பினர் |
16. | ஆணையர், அரசு அருங்காட்சியகங்கள், சென்னை. |
உறுப்பினர் |
17. | முனைவர் இரா.சிவானந்தம் ஆணையர்,(மு.கூ.பொ) தமிழ்நாடு தொல்லியல் துறை, தமிழ் வளர்ச்சி வளாகம், ஆல்சு சாலை, எழும்பூர், சென்னை. |
உறுப்பினர் |
முதலாவது பொதுக்குழுக் கூட்டம்
10.09.2014 அன்று கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், சச்சிதானந்தா சோதி நிகேதன் பன்னாட்டுப் பள்ளியில், மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில், உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் முதலாவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
பொதுக்குழுக் கூட்டம் மற்றும் ஏழு நிருவாகக்குழுக் கூட்டங்களில் ஏற்பளிக்கப்பட்ட திட்டங்களுக்கு அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு அரசிடமிருந்து பெற்று திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.
இரண்டாவது பொதுக்குழுக் கூட்டம்
03.09.2015 அன்று சென்னைத் தலைமைச் செயலகத்தில் மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் திரு.கே.சி.வீரமணி அவர்கள் தலைமையில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.
பொதுக்குழுக் கூட்டம் மற்றும் எட்டு நிருவாகக்குழுக் கூட்டங்களில் ஏற்பளிக்கப்பட்ட திட்டங்களுக்கு அரசிடமிருந்து நிதி ஒதுக்கீடு அரசிடமிருந்து பெற்று திட்டப்பணிகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன.