தமிழ் அரங்கம் – 1 (8.3.2014)

சங்க இலக்கியத்தில் பெண்பாற்புலவர்கள்

உலக மகளிர் நாளான 08.03.2014 அன்று சங்க இலக்கியத்தில் பெண்பாற் புலவர்கள் என்னும் தலைப்பிலான கருத்தரங்கம் மதுரையிலுள்ள மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.