தமிழ் அரங்கம் – 2 (28.3.2014)

திருக்குறளின் பன்முக ஆற்றல்

தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை இணைந்து 28.03.2014 அன்று ‘திருக்குறளின் பன்முக ஆற்றல்’ என்னும் கருத்தரங்கத்தினை சென்னை எத்திராசு மகளிர் கல்லூரியில் நடத்தின.