செய்திகள்

1. திருக்குறள் நூல் கண்காட்சி (28.3.2014 –29.3.2014)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் தமிழ் வளர்ச்சித்துறை சென்னை இணைந்து தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் அவர்களின் தலைமையில் 28.03.2014 மற்றும் 29.03.2014 ஆகிய இரண்டு நாட்கள் சென்னை எத்திராசு மகளிர் கல்லூhயில் திருக்குறள் நூல் கண்காட்சியை நடத்தின.