செய்திகள்

சிறப்புச் சொற்பொழிவு – 1 (10.6.2014)

இலண்டன் வாழ் தமிழர்களான திரு.பற்றிமாகரன் மற்றும் திருமதி.ரீற்றா பற்றிமாகரன் இருவரையும் அழைத்து 10.06.2014 அன்று முதல் சிறப்புச் சொற்பொழிவு மதுரையில் நடத்தப் பெற்றது. இச்சொற்பொழிவில் தமிழறிஞர்கள் மற்றும் தமிழ் அமைப்புகளைச் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.