செய்திகள்

சிறப்புச் சொற்பொழிவு – 2 (28.6.2014)

இலண்டன் வாழ் தமிழரான இலண்டன் தமிழவைத் தலைவர் புலவர் சிவநாதன் மற்றும் இலண்டனைச் சேர்ந்த டாக்டர் கிளன் டக்கிள்பை அவர்களையும் அழைத்துச் சிறப்புச் சொற்பொழிவு -2 மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக ஊராட்சிக் கூட்ட அரங்கில் 28.06.2014 அன்று நடத்தப் பெற்றது. இதில் தமிழறிஞர்கள் கலந்து கொண்டனர்.