செய்திகள்

சிறப்புச் சொற்பொழிவு – 3 (11.8.2014)

மலேசியாவில் இருந்து தமிழகத்திற்கு வருகை புரிந்திருந்த மலேசியத் தமிழ் மணி மன்றம் மலேசியத் தமிழ்க் காப்பகத் தேசியத் தலைவர் சூ.வை.லிங்கம் உள்ளிட்ட 16 பேர் கொண்ட குழுவினர் பங்கு பெற்ற சிறப்புச் சொற்பொழிவு மதுரை மன்னர் கல்லூரியில் 11.08.2014 அன்று நடத்தப் பெற்றது. இதில் தமிழறிஞர்கள் மற்றும் ஆய்வு மாணவர்கள் கலந்து கொண்டனர்.