தமிழ் அரங்கம் – 4 (30.10.2014)

சீகன் பால்குவின் தமிழ்ப்பணி

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை 30.10.2014 அன்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் “சீகன் பால்குவின் தமிழ்ப்பணி” எனும் கருத்தரங்கத்தினை நடத்தியது.