செய்திகள்

3. சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் (30.11.2014)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 30.11.2014 அன்று மலேசியத் தமிழ் ஆசிரியர்களுடன் சிறப்புக் கலந்துரையாடல் கூட்டம் உலகத் தமிழ்ச் சங்க கூட்டஅரங்கில் நடைபெற்றது.