செய்திகள்

3. தமிழ் இலக்கியக் கலைவிழா (13.2.2015 – 14.2.2015)

25.12.2014 அன்று உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையும் உலகத் தமிழ் மையமும் இலண்டன் தமிழவையும் இணைந்து “தமிழ் இலக்கியக் கலைவிழா’வை சென்னை, ராஜா அண்ணாமலைபுரம், கிரீன்வேஸ் சாலையில் உள்ள செட்டிநாடு வித்யாஸ்ரமம் பள்ளியில் நடத்தின.