செய்திகள்

2. உலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கிடையிலான பன்னாட்டுப் பரிமாற்றக் கருத்தரங்கம் (13.3.2015 – 14.3.2015)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 13.03.2015 மற்றும் 14.03.2015 ஆகிய நாட்களில் மதுரையில் ‘உலகத் தமிழ் எழுத்தாளர்களுக்கிடையிலான பன்னாட்டுப் பரிமாற்றக் கருத்தரங்கம்’ நடத்தப்பெற்றது.