4. அறக்கட்டளைச் சொற்பொழிவு (14.3.2015)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 14.03.2015 அன்று சீனக் கவிஞர் யூசி திருக்குறள் அறக்கட்டளைச் சொற்பொழிவு மதுரையில் நடைபெற்றது.