செய்திகள்

3. உலகத் தமிழறிஞர்கள், உலகத் தமிழ் அமைப்பினர் பங்குபெற்ற ‘சங்கத் தமிழர் பண்பாடு மற்றும் தமிழ் வளர்ச்சி உலகளாவிய தேவை’ பன்னாட்டுக் கருத்தரங்கம் (20.3.2015 – 21.3.2015)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 20.03.2015 மற்றும் 21.03.2015 அன்று சென்னையில் ‘உலகத் தமிழறிஞர்கள், உலகத் தமிழ் அமைப்பினர் பங்குபெற்ற சங்கத் தமிழர் பண்பாடு மற்றும் தமிழ் வளர்ச்சி உலகளாவிய தேவை’ பன்னாட்டுக் கருத்தரங்கம் நடத்தப்பெற்றது.