30.05.2015 – 31.05.2015 ஆகிய இரண்டு நாட்கள் உலகத் தமிழ்;ச் சங்கம் மதுரையின் சார்பில் அயல்நாட்டுத் தமிழ் மாணவர்கள் தமிழ்க் கற்றலில் உள்ள சிக்கல்களும் தீர்வுகளும் – ஆஸ்திரேலியா என்னும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை அடிலெய்ட் ஆலன் ஸ்காட் அரங்கத்தில் நடத்தியது.
31
May