செய்திகள்

சிறப்புச் சொற்பொழிவு – 6 (21.6.2015)

ஹாங்காங் திருப்பதி நாச்சியப்பன், ஆசுதிரேலியா திரு.நாகை கா.சுகுமாரன் ஆகியோரை அழைத்துத் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் அவர்களின் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல.சுப்பிரமணியன் அவர்களின் முன்னிலையில் 21.06.2015 அன்று உலகத் தமிழ்ச் சங்கக் கூட்ட அரங்கில் சிறப்புச் சொற்பொழிவு நடத்தப்பெற்றது. இதில் 100க்கும் மேற்பட்ட பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.