செய்திகள்

7. புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள் (25.7.2015)

25.07.2015 அன்று உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் – அயல்நாட்டுத் தமிழ்கல்வித்துறை இணைந்து “புலம்பெயர் நாடுகளில் தமிழ்ப் பண்பாட்டு விழுமியங்கள்” எனும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தை தஞ்சாவூர் பல்கலைக்கழகத்தில் நடத்தின.