13.11.2015(வெள்ளி) அன்று உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் இணைந்து “பாரதிதாசன் 125 – புதுமையும் புரட்சிக் கவிஞரும்” எனும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோயம்புத்தூரில் நடத்தின.
13
November