செய்திகள்

9. தமிழும் சமயமும் பன்னாட்டுக் கருத்தரங்கம் (20.11.2015)

20.11.2015 அன்று உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ் மொழித்துறை இணைந்து “தமிழும் சமயமும்” எனும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடத்தின.