செய்திகள்

10. புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கியங்கள் – ஒரு பார்வை பன்னாட்டுக் கருத்தரங்கம் (5.12.2015)

5.12.2015(சனிக்கிழமை)அன்று உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையும் ஸ்ரீ இராமசாமி நாயுடு ஞாபகார்த்தக் கல்லூரியும் இணைந்து “ புலம்பெயர்ந்தோர் தமிழ் இலக்கியங்கள் – ஒரு பார்வை” எனும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை மதுரை மாவட்ட ஆட்சியர் பல்நோக்கு கூட்ட அரங்கில் நடத்தின.