செய்திகள்

11. அலைகடலுக்கு அப்பால் தமிழர்களின் அடையாளங்கள் பன்னாட்டுக் கருத்தரங்கம் (19.12.2015)

19.12.2015(சனிக்கிழமை) அன்று உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையும், திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி – முதுகலைத் தமிழாய்வுத்துறையும் இணைந்து “அலைகடலுக்கு அப்பால் தமிழர்களின் அடையாளங்கள்” எனும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தினை திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடத்தின.