செய்திகள்

ஆய்வரங்கம் – 8 ‘புலம்பெயர் தமிழ்ச் சிறுகதைகளின் நோக்கும் போக்கும்’ 08.12.2017

‘புலம்பெயர் தமிழ்ச் சிறுகதைகள் நோக்கும் போக்கும்’ என்ற தலைப்பில் ஆய்வரங்கம் – 08.12.2017 அன்று பிற்பகல் 4.00மணியளவில் நடைபெற்றது. டென்மார்க் எழுத்தாளரும் தமிழறிஞருமான தமிழ்த்திரு வி.ஜீவகுமாரன் அவர்கள், ‘புலம்பெயர் தமிழ்ச் சிறுகதைகளின் நோக்கும் போக்கும்’ எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.