செய்திகள்

நூல் அரங்கேற்றம் – 4 (7.3.2018) முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது.

நான்காவது நூல் அரங்கேற்றம் 7.3.2018 அன்று முற்பகல் 11.00 மணிக்கு நடைபெற்றது. முனைவர் யாழ் சு.சந்திரா, முனைவர் சி.அருள் மைக்கேல் செல்வி, முனைவர் வ.ச.அபிராமவல்லி ஆகியோர் நூல் மதிப்புரையாற்றினர். தீப்பொறிகள்  நூலாசிரியர் திரு.பாரதிசுகுமாரன், காலத்தை வென்று நிற்கும் பிள்ளைத் தமிழ் நூல்கள் நூலாசிரியர் திருமதி.இராணி, தர்ஷிணியின் சிறுகதைகள் நூலாசிரியர் திருமதி.தர்ஷிணிமாயா, சிவவாக்கியர் பாம்பாட்டிச் சித்தர் பாடல்கள் சொல்லடைவு நூலாசிரியர் முனைவர் நா.தனலட்சுமி, நலம் நலம்பெற.. நூலாசிரியர் இராசி என்ற இரா.கீதாலட்சுமி, தட்டச்சு ஏன்? நூலாசிரியர் நல்ல.பன்னீர்செல்வம் ஆகியோர் ஏற்புரை வழங்கினர்.