செய்திகள்

“மலேசியாவில் இன்றைய மரபுக்கவிதைகளின் நிலை“

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 18.09.2018 செவ்வாய் அன்று முற்பகல் 11.00 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கக் கலையரங்கில் “மலேசியாவில் இன்றைய மரபுக்கவிதைகளின் நிலை“ என்ற தலைப்பில் ஆய்வரங்கம்-12 நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!