செய்திகள்

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை. சிறந்த நூல்களுக்குப் பரிசு வழங்கும் திட்டம். 2018-ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த நூல்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இறுதி நாள் : 31.03.2019