செய்திகள்

09.04.2019 (செவ்வாய்க்கிழமை) அன்று முற்பகல் 11.00 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் தமிழ்க்கூடல் – 19 ஆவது நிகழ்வு நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!