Category Archives: நூல் அரங்கேற்றம்

26.03.2019 (செவ்வாய்க்கிழமை) அன்று முற்பகல் 10.30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நூல் அரங்கேற்றம் மற்றும் தமிழ்க்கூடல் – 18 ஆவது நிகழ்வு நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!