நிகழ்ச்சி நிரல்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 23.01.2020 அன்று முற்பகல் 11.00 மணிக்கு பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் ஐம்பத்து ஒன்றாவது தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 09.01.2020 (வியாழக்கிழமை) அன்று உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் முற்பகல் 11.00 மணிக்கு ஐம்பதாவது தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையும் வளர் தமிழ் ஆய்வு மன்றமும் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் அறிவிப்பும் அழைப்பும்…
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 02.01.2020 (வியாழக்கிழமை) அன்று உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் முற்பகல் 11.00 மணிக்கு நாற்பத்தொன்பதாவது தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 20.12.2019 (வெள்ளிக்கிழமை) அன்று உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் முற்பகல் 11.00மணிக்கு நடைபெறவுள்ள 47ஆவது தமிழ்க்கூடல் நிகழ்விற்கு அனைவரும் வருக!