நிகழ்ச்சி நிரல்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 11.03.2020 அன்று முற்பகல் 11.00 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது.
வணக்கம், உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 18.02.2020 அன்று உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் முற்பகல் 11.00 மணிக்கு தமிழ்க்கூடல் நிகழ்வும் பிற்பகல் 02.00 மணிக்கு நூல் அரங்கேற்ற நிகழ்வும் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 04.02.2020 அன்று முற்பகல் 11.00 மணிக்கு பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் ஐம்பத்து மூன்றாவது தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 30.01.2020(வியாழக்கிழமை) அன்று முற்பகல் 10.30 மணிக்கு பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் நூல் அரங்கேற்றம் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!
உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 31.01.2020 அன்று முற்பகல் 11.00 மணிக்கு பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் ஐம்பத்து இரண்டாவது தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!