செய்திகள்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 04.02.2020 அன்று முற்பகல் 11.00 மணிக்கு பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் ஐம்பத்து மூன்றாவது தமிழ்க்கூடல் நிகழ்வு நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!