செய்திகள்

வணக்கம், உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 18.02.2020 அன்று உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகக் கூட்ட அரங்கில் முற்பகல் 11.00 மணிக்கு தமிழ்க்கூடல் நிகழ்வும் பிற்பகல் 02.00 மணிக்கு நூல் அரங்கேற்ற நிகழ்வும் நடைபெறவுள்ளது. அனைவரும் வருக!