தமிழ் அரங்கம் – 3 (4.4.2014)

தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை 04.04.2014 அன்று நாகமலை புதுக்கோட்டையில் உள்ள மதுரை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை என்னும் கருத்தரங்கை நடத்தியது.