செய்திகள்

சிறப்புச் சொற்பொழிவு – 4 (19.8.2014)

மலேசிய வாழ் தமிழர்களான மலேசியப் பல்கலைக் கழகப் பேராசிரியர் கருணாகரன் மற்றும் மன்னர் மன்னன் ஆகியோரை அழைத்து 19.08.2014 அன்று மதுரை டோக் பெருமாட்டி கல்லூரியில் சிறப்புச் சொற்பொழிவு நடத்தப்பெற்றது. இதில் இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ்த்துறை மாணவிகள் கலந்து கொண்டனர்.