செய்திகள்

சிறப்புச் சொற்பொழிவு – 5 (27.9.2014)

மொரிசியசில் இருந்து வருகை புரிந்திருந்த முன்னாள் கல்வி அமைச்சர் பேரா.ஆறுமுகம் பரசுராமன் மற்றும் வங்கிப் பணியாளர் திரு.கோபால்சாமி பிள்ளைமாரி ஆகியோரை அழைத்து மதுரை மாவட்ட பல்நோக்குக் கூட்ட அரங்கில் 27.09.2014 அன்று சிறப்புச் சொற்பொழிவு நடத்தப்பெற்றது. இதில் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், தமிழ் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.