செய்திகள்

3. சங்க இலக்கியத்தில் சுற்றுச்சுழல் (10.11.2014)

10.11.2014 அன்று சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் தமிழியல் துறையுடன் இணைந்து உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை “சங்க இலக்கியத்தில் சுற்றுச்சுழல்” என்னும் தேசியக் கருத்தரங்கினை நடத்தியது.