செய்திகள்

1. ஆஸ்திரேலியாவில் தமிழர் பன்னாட்டுக் கருத்தரங்க அமர்வு (9.12.2014)

09.12.2014 அன்று உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையும் சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம் மற்றும் அயலக மொழிகள் துறையும் இணைந்து ‘ஆஸ்திரேலியாவில் தமிழர் பண்பாடு, கலை, இலக்கியம்’ என்னும் பன்னாட்டுக் கருத்தரங்க அமர்வினை சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடத்தின.