செய்திகள்

4. “பழந்தமிழர் பெருமை” கருத்தரங்கம் (17.01.2015)

பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 17.01.2015 அன்று தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் அவர்கள் தலைமையில் “பழந்தமிழர் பெருமை” என்னும் கருத்தரங்கு நடைபெற்றது.