உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 02.03.2015 அன்று மதுரை கருமாத்தூர் அருளானந்தர் கல்லூhயில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் அவர்களின் தலைமையில் “பிற மொழிகளில் தமிழின் தாக்கம்” என்னும் கருத்தரங்கம் நடத்தப் பெற்றது.
2
March