செய்திகள்

6. “தமிழ்நாடு – தென்கொரியா மொழி மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள்” கருத்தரங்கம் (16.07.2015)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 16.07.2015 அன்று சென்னைப் பல்கலைக்கழகப் பவள விழாக் கலையரங்கில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் அவர்களின் தலைமையில் ‘தமிழ்நாடு – தென்கொரியா மொழி மற்றும் பண்பாட்டுத் தொடர்புகள்’ என்னும் கருத்தரங்கம் நடத்தப்பெற்றது.