செய்திகள்

4. சிறப்புக் கலந்துரையாடல் – 2 (24.8.2015)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 24.08.2015 அன்று ஆசுதிரேலியா திரு.அன்பு ஜெயா, பிரான்ஸ் பேராசிரியர் திரு.பெஞ்சமின் லெபோ, அமெரிக்கா திரு.ஆல்பர்ட் ஆகியோர் பங்குபெற்ற சிறப்புக் கலந்துரையாடல் -2 உலகத் தமிழ்ச் சங்கக் கூட்ட அரங்கில் நடைபெற்றது.