செய்திகள்

8. புதுக்கவிதையும் தமிழ் வளர்ச்சியும் (3.10.2015)

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 3.10.2015 அன்று மதுரை தியாகராசர் கல்லூரியில் அரசு செயலாளர் முனைவர் மூ.இராசாராம் தலைமையில் “புதுக்கவிதையும் தமிழ் வளர்ச்சியும்” என்னும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கல்லூரி செயலாளர் திரு.கண்ணன் தியாகராசன், கல்லூரி முதல்வர் பேராசிரியை மூ.எயினி, திரைப்பட பாடலாசிரியர் திரு.சினேகன் மற்றும் கட்டுரையாளர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.