செய்திகள்

11. தமிழ் இலக்கியத்தில் நீதி

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையும் தியாகராசர் கலைக்கல்லூரி தமிழ்மொழித்துறையும் இணைந்து மதுரை தியாகராசர் கலைக்கல்லூரியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கொ.வீர ராகவராவ் இஆப., தலைமையில் “தமிழ் இலக்கியத்தில் நீதி” எனும் கருத்தரங்கம் நடத்தப்பெற்றது. இதில் உயர் நீதிமன்ற நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், கூடுதல் ஆட்சியர்(ஊரக வளர்ச்சி முகமை) திருமதி ரோகிணி ரா பாஜி பாகரே இஆப., தியாகராசர் கலைக்கல்லூரி செயலாளர் திரு.க.தியாகராசன், கல்லூரி முதல்வர் பேராசிரியை மு.எயினி மற்றும் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை தனி அலுவலர் முனைவர் க.பசும்பொன் ஆகியோர் கலந்து கொண்டனர்.