செய்திகள்

10. அற இலக்கியங்களும் அம்மா அவர்களின் மனித நேய திட்டங்களும் – கருத்தரங்கம்

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் இணைந்து 21.1.2016 அன்று சென்னை அரசு அருங்காட்சியக அரங்கத்தில் அரசு செயலாளர் முனைவர் மூ.இராசாராம் இஆப., தலைமையில் “அற இலக்கியங்களும் அம்மா அவர்களின் மனித நேய திட்டங்களும்” எனும் கருத்தரங்கம் நடத்தப்பெற்றது. இதில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் தனி அலுவலர் முனைவர் க.பசும்பொன், தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகம் துணைவேந்தர் முனைவர் க.பாஸ்கரன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் கா.மு.சேகர் மற்றும் கட்டுரையாளர்கள் கலந்து கொண்டனர்