இலக்கண வகுப்பு – 2 (09.03.2017)

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 09.03.2017 அன்று பிற்பகல் 3.00 மணிக்கு இலக்கண வகுப்பு – 2 உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது. மதுரை காமராசர் பல்கலைக்கழக முன்னைத் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் தூ.சேதுபாண்டியன் அவர்கள் ‘ஒற்று மிகுதல் – ஒற்று மிகாமை’ எனும் தலைப்பிலும் பேராசிரியர் முத்துசந்தானம் அவர்கள் ‘கவிதைமை’ எனும் தலைப்பிலும் வகுப்பு எடுத்தனர்.