செய்திகள்

ஆய்வரங்கம் – 1 அயலகத் தமிழ்ப் படைப்புகளில் தமிழ்ச் சமூகம் 18.04.2017

18.04.2017 அன்று முற்பகல் 11.30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் ஆய்வரங்கம் – 1 நடைபெற்றது. ஆசுதிரேலியா வாழ் தமிழறிஞர் தமிழ்த்திரு ஜெயராமசர்மா அவர்கள் ‘அயலகத் தமிழ்ப் படைப்புகளில் தமிழ்ச் சமூகம்’ எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.