செய்திகள்

ஆய்வரங்கம் – 2 ‘ஆசுதிரேலியப் பழங்குடியினர் வாழ்வியலும் புலம்பெயர் தமிழர் வாழ்வியலும்’ 28.06.2017

உலகத் தமிழ்ச் சங்கம், மதுரையின் சார்பில் 28.06.2017 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் ஆய்வரங்கம் -2 நடைபெற்றது. இந்த ஆய்வரங்கில் ஆசுதிரேலியத் தமிழ் எழுத்தாளர் சங்கச் செயலாளர் தமிழ்த்திரு சித.கர்ணன் அவர்கள் ‘ஆசுதிரேலியப் பழங்குடியினர் வாழ்வியலும் புலம்பெயர் தமிழர் வாழ்வியலும்’ எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.