செய்திகள்

ஆய்வரங்கம் – 3 மலேசியாவில் தமிழ் இலக்கியம் 12.07.2017

12.07.2017 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் ஆய்வரங்கம் – 3 நடைபெற்றது. இந்த ஆய்வரங்கத்தில் மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் தமிழ்த்திரு பெ.இராஜேந்திரன் அவர்கள் ‘மலேசியாவில் தமிழ் இலக்கியம்’ எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.