உலகத் தமிழ்ச் சங்கம் மதுரையின் சார்பில் 21.07.2017 அன்று தமிழ்நிலாக் கவியரங்கம்-5 நிகழ்வு ‘பாரதி….தீ’ என்னும் தலைப்பில் முற்பகல் 10.30 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது. கவிஞர் இரா.பொற்கைப் பாண்டியன் கவியரங்கத் தலைமை வகிக்க சங்கத் தமிழ்க் கவிதைப் பூங்கா நிறுவனர் நிலாச்சந்தர் ந.பாண்டியராஜன் அவர்கள் முன்னிலை வகித்தார். கவிஞர் சரஸ்வதி பாஸ்கரன், கவிஞர் இரா.ரவி, இரா.வரதராசன், கு.கி.கங்காதரன் உள்ளிட்ட 75க்கும் மேற்பட்ட கவிஞர்கள் கவிதை படித்தனர்.
21
July