செய்திகள்

ஆய்வரங்கம் – 4 ‘புலம்பெயர் தமிழர்களின் இலக்கியப் பணிகள்’ 07.08.2017

07.08.2017 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் ஆய்வரங்கம் – 4 நடைபெற்றது. ஆய்வரங்கத்தில் ஹாங்காங் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத்தின் மேனாள் தலைவர் தமிழ்த்திரு திருப்பதி நாச்சியப்பன் அவர்கள் ‘புலம்பெயர் தமிழர்களின் இலக்கியப் பணிகள்’ எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.