24.08.2017 அன்று பிற்பகல் 4.00 மணிக்கு ‘பிரெஞ்சு அகராதியியலின் வரலாறு, பரிணாமம்’ ஆய்வரங்கம் மற்றும் ‘தமிழ் – பிரெஞ்சு பொருள் வழி சொல்லகராதி’ நூல் வெளியீடு உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் நடைபெற்றது. இவ் ஆய்வரங்க நிகழ்வில், முதலாவதாக பேராசிரியர் ச.சச்சிதானந்தம் அவர்களின் தமிழ் – பிரெஞ்சு பொருள் வழி சொல்லகராதி நூல் வெளியிடப்பட்டது. உலகத் தமிழ்ச் சங்க இயக்குநர் முனைவர் கா.மு.சேகர் அவர்கள் வெளியிட பேராசிரியர் ச.சச்சிதானந்தம் அவர்கள் பெற்றுக் கொண்டார். பேராசிரியர் ச.சச்சிதானந்தம் அவர்கள், ‘பிரெஞ்சு அகராதியியலின் வரலாறு, பரிணாமம்’ எனும் தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார்.
24
August